• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை

policeseithitv by policeseithitv
October 17, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி 1972ல் எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டு மக்களுக்காக அவர் மறையும் காலம் வரை எம்ஜிஆர் பணியாற்றினார்.
அவர் மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்ஜிஆர் வழியில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராணுவ கட்டுப்பாடுடன் கட்சியை வழிநடத்தி தனி முத்திரை பதித்து மறைந்தார்.
பின்னர் 3ம் தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி 4 ½ ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக பணியாற்றி அதிமுக பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்தி வரும் நிலையில், அவரது உத்திரவிற்கிணங்க அதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச்செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் டூவிபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பட்டாசு வெடித்து லட்டு வழங்கினார்.  அதனைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் வடக்கு பகுதி அதிமுக செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநில வழக்கறிஞரணி துணைச்செயலாளர் பிரபு, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, அமைப்பு சாரா ஓட்டுரணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், சிறுபாண்மை அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட பிரதிநிதி விஜயன், பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர், ஒன்றிய செயலாளர் காசிராஜன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், மிக்கேல், ரமேஷ்; கிருஷ்ணன், வக்கீல்கள் ஆண்ட்ரூமணி, முனியசாமி, சரவணபெருமாள், சுகந்தன் ஆதித்தன், வட்டச்செயலாளர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, சொக்கலிங்கம், ஈஸ்வரன், அந்தோணிராஜ், பகுதி துணைச்செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, மெஜிலா, டேவிட் ஏசுவடியான், சந்தனபட்டு மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பல்வேறு அணியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

Next Post

தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்.

Next Post
தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்.

தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In