• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து தாயார் சின்னத்தாய் அம்மாள் 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!

policeseithitv by policeseithitv
September 7, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து தாயார் சின்னத்தாய் அம்மாள் 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து தாயார்
சின்னத்தாய் அம்மாள் 4-ம் ஆண்டு நினைவு தினம்:
முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!
================
தூத்துக்குடி,செப்,7

தூத்துக்குடி செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து தாயார்
சின்னத்தாய்
4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நியூ பாசக்கரங்கள்
முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தாயும், தினப்பார்வை செய்தியாளர் ரேகா-வின் மாமியாருமான த.சின்னத்தாய் அம்மாள் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிதம்பரநகாில் உள்ள நியூ பாசக்கரங்கள் முதியோா் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
அவரது மகள் மல்லிகா, மகன் கனகராஜ், மகள் ஜெயலெட்சுமி, மருமகன்கள் மாசிலாமணி, அஜய்கோஷ், மருமகள்கள் இலங்கைரதி, பிரேமா, ஹேமா ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் உள்பட குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

Next Post

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று வருகிறது. உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும் : முன்னாள் அமைச்சர்சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!

Next Post
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று வருகிறது. உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும் : முன்னாள் அமைச்சர்சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று வருகிறது. உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும் : முன்னாள் அமைச்சர்சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In