• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

policeseithitv by policeseithitv
September 7, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார்.
2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

தூத்துக்குடி, செப், 7

ஆரோக்கிய அன்னையின் திருவிழாவை முன்னிட்டு
மாபெரும் அசனப் பெருவிழா பாத்திமா நகர் 3 வது தெரு, வேளாங்கண்ணி மாதா கெபி வளாகத்தில் வைத்து நேற்று
06/09//25 மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது. இந்த
மாபெரும் அசனப் பெருவிழா நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாட்டை
பி. ஜெ.புல்டன் ஜெசின்
அஇஆதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
தலைவர்,மாநகர கிழக்கு பகுதி
செயலாளர், மாநகர எம் ஜி ஆர் இளைஞர் அணி
46வது வார்டு வட்டக் கழக செயலாளர் சிறப்பாக செய்திருந்தார். இந்த மாபெரும்
அசன விருந்தை
முன்னாள் அமைச்சர்
மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன்
துவக்கி வைத்தார்.
இந்த அசன விருந்தில் சுமார் 2000 பொதுமக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்..

Next Post

தூத்துக்குடி செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து தாயார் சின்னத்தாய் அம்மாள் 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!

Next Post
தூத்துக்குடி செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து தாயார் சின்னத்தாய் அம்மாள் 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!

தூத்துக்குடி செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து தாயார் சின்னத்தாய் அம்மாள் 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In