• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

செங்கல்பட்டுக்கு வருகிற 22ம் தேதி வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சரும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆலோசனை கூட்டத்தில் பேச்சு!!

policeseithitv by policeseithitv
August 18, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
செங்கல்பட்டுக்கு வருகிற  22ம் தேதி வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட   வரவேற்பு அளிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சரும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆலோசனை கூட்டத்தில் பேச்சு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டுக்கு வருகிற  22ம் தேதி வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர்   எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினாா்.

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 22.08.25 அன்று செங்கல்பட்டிற்க்கு வருகை தருவதை முன்னிட்டு பிரம்மாண்ட  வரவேற்பு கொடுப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு, மேற்கு, வடக்கு ஒன்றியம், கூடுவாஞ்சேரி, மறைமலை, செங்கல்பட்டு ஆகிய நகர கழகம் சாா்பிலும் தனித்தனியாக ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பேசுகையில் 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைத்து தமிழகம் முழுவதும் தொகுதி வாாியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடியாரை செங்கல்பட்டில் அனைவரும் ஓன்றினைந்து சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் அதற்கு இப்போதே அனைவரும் தயாராகுங்கள் என்று பேசினாா்.
கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் சின்னையா, துணைச் செயலாளர் நாவலூர் முத்து, செயற்குழு உறுப்பினர் மகளிர் அணி இணைச்செயலாளர் கனிதாசம்பத், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குணசேகரன், கஜா (எ) கஜேந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர செயலாளர் சீனிவாசன், மறைமலை நகர் நகர செயலாளர் ரவீகுமார், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார், மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் ஐயா ரோச் பூங்காவில் நடைபெற்று வரும் ஸ்நோஸ் மாபெரும் பொருட்காட்சி-2025 வருகிற 17 ஆம் தேதி நிறைவு பெறுகிறது : சிறப்பு சலுகையாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நுழைவு கட்டணம், ஒரு ராட்டினத்தில் சுற்றி மகிழ இலவசம் ஸ்நோஸ் பொருட்காட்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : 255 மனுக்கள் வரப்பெற்றதில் 221 மனுக்களுக்கு தீர்வு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் :  255 மனுக்கள் வரப்பெற்றதில் 221 மனுக்களுக்கு தீர்வு மேயர் ஜெகன்  பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : 255 மனுக்கள் வரப்பெற்றதில் 221 மனுக்களுக்கு தீர்வு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In