• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்: புரோக்கர்கள் பலர் தப்பி ஓட்டம்!?

policeseithitv by policeseithitv
August 11, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்: புரோக்கர்கள் பலர் தப்பி ஓட்டம்!?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்: புரோக்கர்கள் பலர் தப்பி ஓட்டம்!?


தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1லட்சத்து 52 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்
புரோக்கர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு வகைகளுக்காக வரும் பொதுமக்களிடம் அடாவடி வசூல் நடப்பதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1லட்சத்து 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், இடைத் தரகர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையாக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்தவுடன் அங்கிருந்த இடைத்தரகர்கள் பலரும் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரவர்கள் அட்டூழியத்தை முடிவு கட்டும் வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.

Previous Post

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை!!

Next Post

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட போதை ஆசாமிகள் -தன்னந்தனியாக போராடி பெரும் அசம்பாவிதத்தை தடுத்த பெண் உதவி ஆய்வாளர் பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்

Next Post
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட போதை ஆசாமிகள் -தன்னந்தனியாக போராடி பெரும் அசம்பாவிதத்தை தடுத்த பெண் உதவி ஆய்வாளர் பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட போதை ஆசாமிகள் -தன்னந்தனியாக போராடி பெரும் அசம்பாவிதத்தை தடுத்த பெண் உதவி ஆய்வாளர் பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In