• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை!!

policeseithitv by policeseithitv
August 11, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில்
இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை!!

தூத்துக்குடி,
ஆகஸ்ட், 11

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 85வது அவதார பெருமங்கல விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் வளம்பெறவும், தீப்பெட்டி தொழில்வளம் சிறக்கவும், கல்வி அறிவு மேலாங்கவும், வேலைவாய்ப்பு பெருக வேண்டியும் மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான மகளிர் 108, 1008 மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த கஞ்சிக்கலய ஆன்மிக ஊர்வலத்தை மன்ற தலைவர் ஆர்த்தி தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து ஏழை, எளிய மக்களுக்கு சமுதாயப்பணியாக வேஷ்டி, சேலைகளை கோவில்பட்டிமன்ற தலைவர் அப்பாசாமி வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார். விழாவில், திருவிக நகர் சக்தி பீட துணைத்தலைவர் திருஞானம், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மன்ற பொருளாளர் அழகு மாணிக்கம், தளவாய்புரம் ராஜ், பேச்சியம்மாள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Next Post

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்: புரோக்கர்கள் பலர் தப்பி ஓட்டம்!?

Next Post
தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்: புரோக்கர்கள் பலர் தப்பி ஓட்டம்!?

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்: புரோக்கர்கள் பலர் தப்பி ஓட்டம்!?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In