• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி 48வது வார்டில் அதிமுக பாஜக கட்சிகள் தமிழ்நாடு மக்களுக்கு செய்த துரோக திட்டங்களை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கினர். 

policeseithitv by policeseithitv
April 24, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி 48வது வார்டில் அதிமுக பாஜக கட்சிகள் தமிழ்நாடு மக்களுக்கு செய்த துரோக திட்டங்களை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கினர். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆலோசனைப்படி,

தூத்துக்குடியில் வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அதிமுக பாஜக செய்த துரோக திட்டங்களை எடுத்துக்காட்டும் விதமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து NEET தேர்வு, மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு, மின் கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு, இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு இதுபோன்ற பல்வேறு துரோகங்களுக்கு துணை போன அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய பாஜக அரசுடன் சேர்ந்து அதிமுக செய்த துரோகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகரம் 48 வார்டு வள்ளிநாயகபுரம் பகுதியில் பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் நவநீதன் தலைமையில், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் நிர்மல் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, கவுன்சிலர் ராஜேந்திரன், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலையில் 23.04.25 அன்று மாலை அதிமுக – பாஜக துரோகத்தை வெளிப்படுத்தும் வகையில் வள்ளிநாயகபுரம் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் 48 வது வட்ட பிரதிநிதி ஜேசு பாலன், 49 வது வட்ட செயலாளர் மூக்கையா, கவுன்சிலர் சரவணகுமார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் வே.பால, ஐடி விங் பகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனீஸ்வரன், ஐடி விங் அமைப்பாளர் குமார், பகுதி பொறியாளர் அணி லிங்கராஜா, நெசவாளர் அணி வெள்ளை பெருமாள், 48 வது வட்ட துணை செயலாளர் அனிதா ஜெயராமன், ந‌.ரமேஷ், வட்ட நிர்வாகிகள் ரமேஷ், லோகநாதன், முருகானந்தம், இலக்கிய அணி மாடசாமி, பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கித்துரை, பகுதி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மரியராஜ் உள்ளிட்ட 48வது வார்டு திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் நீர்மோர் பந்தல் அதிமுக சார்பில் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

Next Post

தூத்துக்குடியில் திமுக,அதிமுக,உட்பட மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தவெக வில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இணைந்தனர்.

Next Post
தூத்துக்குடியில் திமுக,அதிமுக,உட்பட மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தவெக வில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இணைந்தனர்.

தூத்துக்குடியில் திமுக,அதிமுக,உட்பட மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தவெக வில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இணைந்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In