================
தூத்துக்குடி,
ஏப்ரல்,24
கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் தமிழகம் முழுவதும் திறக்க முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அதிமுகவினரால் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி
தூத்துக்குடி 33 வது வட்ட செயலாளர் அருண்குமார் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை நேற்று( 23/04/25)
காலை 11 மணியளவில்
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் முன்பு,
அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் இளநீர் தர்பூசணி போன்ற பழவகைகளை பொது மக்களுக்கு வழங்கினார். முன்னதாக நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை 33 வது வட்ட செயலாளர் அருண்குமார் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து 100 மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியனுக்கு பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில்
கழக மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர். ராஜகோபால்,தூத்துக்குடி மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர்,
முன்னாள் நகர் மன்ற தலைவர், விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின்,
முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ்,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம்,
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப்,அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரயிவே மாரியப்பன்,
மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன்,
தூத்துக்குடி அதிமுக 46 வட்ட செயலாளர், கிழக்கு பகுதி தலைவர், கிழக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்,பி.புல்டன் ஜெசின்,
முன்னாள் நகர் மன்ற துணை தலைவர்
ரத்தினம்,வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ்,
ஜெனோபர்,
மில்லை ஆர்.எல். ராஜா,அந்தோனி ராஜ்,மாவட்ட பிரதிநிதிகள்,செல்லப்பா,அசரியான்,
ஜேடியம்மா,சாந்தி
முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன்,
புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி இயக்குனர் சுப்பிரமணியன்
முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர
என்.சிவசுப்பிரமணியன்,
இயக்குனர்கள்
அன்பு லிங்கம்,
பாலசுப்பிரமணியன்சங்கரி, முன்னாள் வட்ட செயலாளர்,
பாக்யராஜ்,மோகன்,
மீனவர் சங்க பிரதிநிதிகள்,ஜேசுராஜ்,பாலன்,உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி,முன்னாள் யூனியன் கவுன்சிலர்
தருவை அமல தாசன் பழம்,
போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்,
டெரன்ஸ்,பெலிக்ஸ்
சகாயராஜ்,சங்கர்,
சண்முகராஜ்,ராஜேந்திரன்பேச்சியப்பன்,
முருகன்,சிறுபான்மை பிரிவு,
அனிஸ்டஸ்,பிரபாகரன்,அபுதாஹிர்*
மற்றும்சந்தனராஜ் (சுன்னாம்பு)
ஸ்டாலின்மாடன்,
அந்தோனி ராஜ்
பாபநாசம்,தனுஷ்,
அந்தோனிசெல்வராஜ்,துறைமுகம் ராஜ்குமார்,மகாராஜன்பொற்கிழி ஜான்சன் தேவராஜ்,
ஆறுமுகம்,
சித்திரை வேல்,மணிகண்டன்,
சுப்புராஜ்,
ஜோதிகா மாரி,ஆபிரகாம்,
உழவாரப்பணி முனியசாமி,நயினார்
ராஜசேகர்,
வெங்கடாசலம்,
தாமஸ்,ஈஸ்டர்
பொன்ராஜ்,ஆறுமுகம்,அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி
நடராஜன், மகளிர் அணியினர்,ஜிபுலியா,பபினாம்மா,
பாப்பா,,முத்துமாரி,
மாரியம்மாள்,லெட்சுமி,மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

