• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி 60 வது வார்டின் அவல நிலையை சீர் செய்திடவும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் : தூத்துக்குடி கலெக்டரை சந்தித்து தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்!!!

policeseithitv by policeseithitv
April 21, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி 60 வது வார்டின் அவல நிலையை சீர் செய்திடவும்,  பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் :  தூத்துக்குடி கலெக்டரை சந்தித்து தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

=======-=-

தூத்துக்குடி,

ஏப்ரல், 21

 

தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது :

தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தொடர்ந்து பல்வேறு மக்கள் பணிகளை செய்து வருகின்றோம். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வது வார்டு பகுதியான

லேபர் காலணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை போதுமான குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் குடிநீருக்கு

பெண்கள் காத்திருந்து குடங்களை வரிசையில் போட்டு இரவு, பகல்,தூக்கம் இல்லாமல் குடிதண்ணீர் பிடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது

அனைத்து குடும்பங்களுக்கும் பொதுவாக ஒரு குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. அந்த குடிநீர் குழாயும் அடிக்கடி பழுதாகி பொதுமக்களுக்கு வரக்கூடிய குடிநீர் வராமல் போய்விடுகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் பொதுக்கழிப்பறை

4 மட்டுமே உள்ளது. அதுவும் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

ஆகையால் அந்த பகுதி மக்கள் கழிப்பறைகள் இன்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் வெளிப்புறங்களை கழிவறையாக பயன்படுத்தக்கூடிய நிலையுள்ளது. அந்த பகுதிகளை சுற்றிலும் வடமாநிலத்தவர்கள் தங்கியிருப்பதால், கழிப்பறை இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். அதுபோல் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு மேற்படி பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கிட மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கும்படியும்

அதுபோல் , தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் புழக்கங்கள் அதிகமாகி உள்ளது. மேலும் மேற்படி போதைப் பொருட்கள் அனைத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் இருந்து வருகிறது.

இதனால் சிறு வயதிலேயே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிலை அறியாது கொலை உள்ளிட்ட பல்வேறு கொடுங்குற்றச் செயல்களில் 18-வயதிற்குட்பட்ட குழந்தைகளும், மாணவர்களும் மற்றும் இளைஞர்களும் ஈடுபட்டு தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கானது சீர் குலைந்து வருகிறது.மேலும் போதையின் காரணமாக இளைஞர்கள் ஏராளமானோர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். இந்த போதைப் பொருட்களினால் சமூகத்தில் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆகையால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்து, பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post

தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, குற்றச்செயல்களை தடுக்க 650 புதிய கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கான பூமிபூஜை : போக்குவரத்து காவல்ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் துவக்கி வைத்தாா்.

Next Post

தூத்துக்குடியில் நீர்மோர் பந்தல் அதிமுக சார்பில் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

Next Post
தூத்துக்குடியில் நீர்மோர் பந்தல் அதிமுக சார்பில் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் நீர்மோர் பந்தல் அதிமுக சார்பில் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In