• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் கோரிக்கை!!

policeseithitv by policeseithitv
April 21, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் கோரிக்கை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி ஏப்ரல் 21

 

முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் நிர்வாகிகள் சார்பில் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று (21.04.2025) நண்பகல் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்ததாவது :-

முத்துக்குளித்துறை பரத நலச் சங்க அலுவலக கட்டிடத்தின் அலுவலக வாடகைதாரர் உரிமை மீதான பிரச்சனையில், உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் கோட்டாட்சியர் அவர்களின் நீதிமன்றம் செயல்முறை ஆணை ( ந.க.ஆ .1 / BNSS.164 / 687 / 2025 நாள் 05.03.2025 ) – ன் படி நடக்காமலும், (07.04.2025) அன்று, தூத்துக்குடி தென் பாகம் காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் அறிவிப்பு வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு சார்பு செய்த பின்னரும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில், முத்துக்குளித்துறை பரத நலச் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்து, சட்டவிரோதமாக செயல்படுகிறவர்கள் மீது, கொடுக்கப்பட்ட புகாரின் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் கோரிக்கை விடுப்பதாக செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது முத்துக்குளித்துறை பரத நலச் சங்கத்தின் தலைவர் ஜான்சன், பொதுச் செயலாளர் கனகராஜ், பொருளாளர் பியோ கர்டோசா மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொது மக்களின் பல வருட கனவு நிறைவேறியது :  3 வது கட்டமாக 105 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் அசத்தினார் . பொதுமக்கள் மகிழ்ச்சி!!!!

Next Post

தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, குற்றச்செயல்களை தடுக்க 650 புதிய கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கான பூமிபூஜை : போக்குவரத்து காவல்ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் துவக்கி வைத்தாா்.

Next Post
தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, குற்றச்செயல்களை தடுக்க 650 புதிய கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கான பூமிபூஜை : போக்குவரத்து காவல்ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் துவக்கி வைத்தாா்.

தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, குற்றச்செயல்களை தடுக்க 650 புதிய கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கான பூமிபூஜை : போக்குவரத்து காவல்ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் துவக்கி வைத்தாா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In