• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொது மக்களின் பல வருட கனவு நிறைவேறியது :  3 வது கட்டமாக 105 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் அசத்தினார் . பொதுமக்கள் மகிழ்ச்சி!!!!

policeseithitv by policeseithitv
April 20, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள  பொது மக்களின் பல வருட கனவு நிறைவேறியது :   3 வது கட்டமாக 105 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் அசத்தினார் . பொதுமக்கள் மகிழ்ச்சி!!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

================

தூத்துக்குடி,

ஏப்ரல் 20

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கணினி பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர்கள் கனவு நிறைவேறும் விதமாக

கடந்த மாதம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கணினிபட்டா கோரி மனு அளிப்பதற்கு ஏதுவாக முகாம் ஒன்று அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது இருந்தது.

இந்த முகாமில் சுமார் 4,000 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு விரைவில் படிப்படியாக கணினி பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்ட நிலையில் ஏற்கனவே இரண்டு கட்டமாக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது

நேற்று (19.04.2025)

3 வது கட்டமாக 105 பயனாளிகளுக்கு

அமைச்சர் கீதா ஜீவன் கணினி பட்டா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன், தெரிவித்ததாவது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்று வகையில் படிப்படியாக அனைவருக்கும் கணினி பட்டா வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்

இந்தநிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தாசில்தார் முரளிதரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் சரவணகுமார், பொன்னப்பன், அதிஷ்ட மணி, ராஜதுரை, ஜான் சீனிவாசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் தொழில்வளம் பெருகவும், 25,000 குடும்பத்தின் வாழ்வாதாரம் காத்திடவும் ஸ்டொ்லைட் ஆலையை திறக்க மத்திய, மாநில அரசு, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் :  பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜா தேவர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்!!!

Next Post

சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் கோரிக்கை!!

Next Post
சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் கோரிக்கை!!

சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் கோரிக்கை!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In