• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

policeseithitv by policeseithitv
October 22, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று மாலை தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து நிர்வாகிகள் சால்வை அணிவித்தனர்.

பதிலுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் கௌரவ ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர் அனைவருக்கும் சால்வை அணிவித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் வளர்ச்சிக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து செயற்குழு உறுப்பினர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் நாளை மாலை  பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் பனைமர தொழிலாளர்களின் நலனுக்காக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் : பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்  எஸ்.பி. மாரியப்பன் தகவல்!!

Next Post

திருச்செந்தூருக்கு விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேயா் பொியசாமி தகவல்

Next Post
திருச்செந்தூருக்கு விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேயா் பொியசாமி தகவல்

திருச்செந்தூருக்கு விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேயா் பொியசாமி தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In