• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் பகுதியில் வளர்ச்சி பணிகள் முழுமையாக நடைபெறுகிறது. ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தகவல்

policeseithitv by policeseithitv
October 21, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் பகுதியில் வளர்ச்சி பணிகள் முழுமையாக நடைபெறுகிறது. ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் துணைத்தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வாசகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துமாலை, ஆனந்தி, உள்பட உறுப்பினர்கள் கடந்த வருடம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தொிவித்தும் மற்ற பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டனர்.

அதற்கு பதிலளித்து வசுமதி அம்பாசங்கர் பேசுகையில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன என்று பேசினார். திம்மராஜபுரம் ஊராட்சி பேரூரணி, வடக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் முடிவைதானேந்தல் ஊராட்சி செல்வவிநாயகர் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தளவாய்புரம் ஊராட்சி மேலத்தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் குமாரகிாி ஊராட்சி நேருகாலணி, பாக்கியலட்சுமி நகாில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், பொன்ராஜ்நகர் குறுக்குத்தெரு மகேஸ்வாி நகர் பகுதியில் தார்சாலை அமைத்தல் உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓன்றிய கவுன்சிலர்கள் முத்துக்குமாா், சுதா்சன், தொம்மை சேவியர், ஜெகணபதி, முத்துலட்சுமி, செல்வபார்வதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொது சண்முகசுந்தாி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ண மாலா மச்சோடா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கஈஸ்வாி, நாராயணன், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

சிறையில் உள்ள கைதிக்கு செல்போன் கொடுத்த வழக்கறிஞர் கைது!

Next Post

தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் கபாடி போட்டியில் முதலிடம் பெற்றதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

Next Post
தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் கபாடி போட்டியில் முதலிடம் பெற்றதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் கபாடி போட்டியில் முதலிடம் பெற்றதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In