• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட  தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக உமையொரு பாகம் பொறுப்பேற்றார். 

policeseithitv by policeseithitv
October 9, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட   தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக உமையொரு பாகம் பொறுப்பேற்றார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, அக்,9

 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பேச்சி முத்து ,இவர் கடலோர காவல் படை ஆய்வாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதால். அந்த பணியிடத்திற்கு

தூத்துக்குடி மாவட்ட

தனிப்பிரிவு ஆய்வாளராக உமையொரு பாகம் நியமிக்கப்பட்டார் இவர் நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனிப்பிரிவு ஆய்வாளர்.

உமையொரு பாகம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக சில தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவல் ஆய்வாளராக பதவி உயர் பெற்றுள்ள நிலையில் உமையொரு பாகம் மீண்டும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டு

நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

உமையொரு பாகம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றிய சமயம் மிகவும் சிறப்புடன் செயல்பட்டதால்

காவல்துறை உயர் அதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். முந்தைய தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து இடம் மாறுதல்

செய்யப்பட்டிருந்த நிலையில்

இந்த தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிடத்திற்கு

பல்வேறு காவல் ஆய்வாளர்கள் மத்தியில் கடும் போட்டிகள் இருந்தன. ஆனால் காவல் துறை உயர் அதிகாரிகள் தனிப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்கும் பொழுது எப்பொழுதுமே சிறப்புடன் செயல்பட கூடிய நபர்கள் யார் என்பதை விசாரித்து தான் தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிடத்திற்கு நியமிப்பது வழக்கம் அதன்படியே

தூத்துக்குடி மாவட்டத்திற்கு

தனிப்பிரிவு

காவல் ஆய்வாளராக

உமையொரு பாகம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மாவட்டத்திலுள்ள எஸ் பி தனிப்பிரிவு காவலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

 

செய்தி தொகுப்பு

எம்.ஆத்தி முத்து

போலீஸ் செய்தி

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற  குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட   251 மனுக்களில் 245 மனுக்களுக்கு உடனடி தீர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!!

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்  நடைபெற்ற   குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட    251 மனுக்களில் 245 மனுக்களுக்கு உடனடி தீர்வு  மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!!

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற  குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட   251 மனுக்களில் 245 மனுக்களுக்கு உடனடி தீர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In