• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியின் 51-வது பெற்றோர் தினவிழா -கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக கொண்டாட்டம்

policeseithitv by policeseithitv
September 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியின் 51-வது பெற்றோர் தினவிழா -கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக கொண்டாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி அருகே அமைந்துள்ள ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியின் 51வது பெற்றோர் தினவிழா சனிக்கிழமை ராஜகோபாலன் கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கல்வியிலும் கலையிலும் சிறந்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டினார்.

இறைவணக்கத்தோடு இனிதே தொடங்கிய இவ்விழாவில் அனைவரையும் வரவேற்று இனிய பாடல் பாடினர். பரதமும், ஒடிசியும் இணைந்த மாணவிகளின் நடனம் விழாவிற்கு மெருகூட்டியது. மேலும், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.

இவ்விழாவில், பள்ளித்தலைவர் பாலு, பள்ளிச் செயலர், பிரேம் சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்; பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது.

Previous Post

2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலை காட்டிலும் 2026 தேர்தல் நமக்கு முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

Next Post

மழையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணியில் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து விரிவாக்கம் செய்யப்பட்ட தரமான சாலைகள் அமைத்து தர வேண்டி: பஞ். தலைவர் சரவணக்குமார் அமைச்சர் எ.வ வேலுவிடம் நேரில் கோரிக்கை மனு

Next Post
மழையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணியில் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து விரிவாக்கம் செய்யப்பட்ட தரமான சாலைகள் அமைத்து தர வேண்டி: பஞ். தலைவர் சரவணக்குமார் அமைச்சர் எ.வ வேலுவிடம் நேரில் கோரிக்கை மனு

மழையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணியில் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து விரிவாக்கம் செய்யப்பட்ட தரமான சாலைகள் அமைத்து தர வேண்டி: பஞ். தலைவர் சரவணக்குமார் அமைச்சர் எ.வ வேலுவிடம் நேரில் கோரிக்கை மனு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In