• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அதிமுகவினருக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார். 

policeseithitv by policeseithitv
August 15, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அதிமுகவினருக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அதிமுக உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர் அடையாள அட்டையை அதிமுக தலைமை வழங்கி வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டிற்கான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவம் பதித்த புதிய அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தி அந்த அடையாள அட்டைகளை அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்தில் வைத்து வழங்கி அதிமுக உறுப்பினர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை துவங்கி வைத்தார்.

 

அதன்படி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட உறுப்பினர்களிடம் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கும் பணியின் முதற்கட்டமாக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கிய அட்டையை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் மனுவேல்ராஜ், எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன். மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் உடனிருந்தனா்.

Previous Post

மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வக்கீல் பாலகுருசாமி தேசிய கொடியேற்றினார்.

Next Post

தூத்துக்குடியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை துணை மேயர் ஜெனிட்டா துவக்கி வைத்தார்

Next Post
தூத்துக்குடியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை துணை மேயர் ஜெனிட்டா துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை துணை மேயர் ஜெனிட்டா துவக்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In