• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வக்கீல் பாலகுருசாமி தேசிய கொடியேற்றினார்.

policeseithitv by policeseithitv
August 15, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வக்கீல் பாலகுருசாமி தேசிய கொடியேற்றினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திரதினவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி ஜெ எஸ் நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவிற்கு உதவி ஆணையர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.

மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி தேசியகொடியேற்றி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசுகையில் தேசப்பற்றும் நாட்டுப்பற்றும் இருக்க வேண்டும். பள்ளி பருவம் தங்களது வாழ்வில் ஓழுக்கத்தை கடைபிடித்து பெற்றோர்கள் ஆசிாியர்கள் கூறும் கருத்துக்களை கேட்டறிந்து நல்லமுறையில் படித்து தங்களது எதிர்காலத்தை நிர்ணயம்செய்து கொள்ளும் இடமாக அமைத்துக்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கல்வித்துறைக்கென்று பல ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டு தமிழகத்தில் கல்வித்துறையில் பெரும் புட்சியை ஏற்படுத்தியுள்ளார். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார். பின்னர் மகாத்மா காந்தி படத்திற்கு மலர் தூவி மாியாதைசெய்தார்.

விழாவில் கண்காணிப்பு அலுவலர் குருவையா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சரவணக்குமார், ராஜேந்திரன், சுயம்பு, வெற்றிச்செல்வன், முத்துவேல், மாநகர திமுக மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாநகராட்சி தொடக்க பள்ளி தலைமை ஆசிாியர்சாந்தி சகுந்தலா, உதவி தலைமை ஆசிாியர் உமாசக்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் லிட்டர் தண்ணீர் வரும் நிலையில் 2 மாதத்தில் குடிநீர் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்படும் கிராமசபை கூட்டத்தில் பஞ். தலைவர் சரவணகுமார் உறுதி!!!

Next Post

தூத்துக்குடியில் அதிமுகவினருக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார். 

Next Post
தூத்துக்குடியில் அதிமுகவினருக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார். 

தூத்துக்குடியில் அதிமுகவினருக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In