• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது

policeseithitv by policeseithitv
July 12, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புதுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஆர்.சி. மினி மஹாலில் மக்களுடன் முதல்வர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குமாரகிரி, குலையன்கரிசல், சேர்வைக்காரன்மடம், கூட்டுடன் காடு, முள்ளக்காடு ஆகிய 5 ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாமிற்கு தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் வேண்டி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பிரபாகர், ராஜலெட்சுமி, ஞான்ராஜ், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மகளிர் திட்ட அலுவலர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ்கண்ணா, செல்வி, பேச்சியம்மாள், ஆனந்த், பரமேஸ்வரி, பிரேமலதா, பாத்திமாராணி, செந்தில்குமார் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முப்பிலியன், திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், ஜெனிட்டா மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஒன்றிய தொழிலாளரணி மொபட்ராஜன், இளைஞரணி சண்முகநாராயணன், கூட்டுடன்காடு துணைச்செயலாளர் செல்வம், அந்தோணியார்புரம் சார்லஸ், கிளைச்செயலாளர்கள் சமையல் முருகன், ஞானவேல் ராஜா, ஒன்றிய வர்த்தக அணி பொன்செல்வம், சக்கம்மாள்புரம் சண்முகசுந்தரம், மாவட்ட அணி ஜெயராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஞானசேகர், ஒன்றிய செயலாளர் ஜெபகனி, கப்பிக்குளம் பாபு உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மனு கொடுத்தவர்களில் 2 பேரின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணியை கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா ஆய்வு

Next Post

பனிமய மாதா கோவில் திருவிழாவையொட்டி பொருட்காட்சி கால்நட்டு விழா நடைபெற்றது.

Next Post
பனிமய மாதா கோவில் திருவிழாவையொட்டி பொருட்காட்சி கால்நட்டு விழா நடைபெற்றது.

பனிமய மாதா கோவில் திருவிழாவையொட்டி பொருட்காட்சி கால்நட்டு விழா நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In