• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலி: சிபிஐ விசாரணை கோரி அமித்ஷாவுக்கு அண்ணாமலை அவசர கடிதம்!!

policeseithitv by policeseithitv
June 20, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலி:  சிபிஐ விசாரணை கோரி அமித்ஷாவுக்கு அண்ணாமலை அவசர கடிதம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

சென்னை, ஜூன்,20

 

கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ள சம்பவம் குறித்து மத்தியஅரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

 

கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: தமிழகஅரசும் , காவல் துறையும் விசாரணை நடத்தினால் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவராது. எனவே மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசும் போலீசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

போலீசுக்கு தெரிந்தே பொதுமக்கள் புழங்கும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்து உள்ளது.

 

கடந்தாண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியாயினர். பள்ளி மற்றும் காவல்நிலையம் நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திமுகவினர் துணையுடன் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் ஆர்.சி. நகர மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: மாநில ஒருங்கிணைப்பாளர் கோடை ஆனந்த் வழங்கினார்.

Next Post

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் செலவை ராகுல் காந்தி ஏற்பாரா? பிாியங்காகாந்தி வெற்றி பெறுவரா? வாிந்து கட்ட தயாராகும் எதிர்கட்சிகள்

Next Post
வயநாடு தொகுதி இடைத்தேர்தல் செலவை ராகுல் காந்தி ஏற்பாரா? பிாியங்காகாந்தி வெற்றி பெறுவரா? வாிந்து கட்ட தயாராகும் எதிர்கட்சிகள்

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் செலவை ராகுல் காந்தி ஏற்பாரா? பிாியங்காகாந்தி வெற்றி பெறுவரா? வாிந்து கட்ட தயாராகும் எதிர்கட்சிகள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In