• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் திமுக சார்பில் இரண்டு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி குளிர்பானங்கள் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
May 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் திமுக சார்பில் இரண்டு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி குளிர்பானங்கள் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி 60வது அடி சாலை பொிசன்பிளாசா மற்றும் போல்பேட்டை கீதாஹோட்டல் அருகில் ஆகிய இடங்களில் தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பொியசாமி திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலுமிச்சை ஜூஸ், ரஸ்னா, நொங்கு, பதநீர், உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம், வௌ்ளாிக்காய், போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜான் அலெக்ஸாண்டர், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ாிக்டா, விஜயலட்சுமி, தெய்வேந்திரன், முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, வட்டசெயலாளர் ரவீந்திரன், வட்டப்பிரதிநிதிகள் துரை, பிரபாகர், அருணகிாி, அரசு வழக்கறிஞர் மாலாதேவி, முன்னாள் கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, பொியசாமி, முன்னாள் வட்டச்செயலாளர் மாாியப்பன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மற்றும் ஜோஸ்பா், குமாா், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

திமுக சார்பாக மாப்பிள்ளை யூரணியில் நீர் மோர் பந்தல்;   ஊராட்சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணகுமார் திறந்து வைத்தார்.   

Next Post

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.

Next Post
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In