• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

policeseithitv by policeseithitv
April 8, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாக கட்சி சார்பில் எஸ்.டி.ஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார்.

எஸ்.டி.ஆர் விஜயசீலனுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்கு சேகரிக்க பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி 19வது வார்டுக்குட்பட்ட மகிழ்ச்சிபுரம் பகுதியில் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர் பாலசேகர் தலைமையில் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் மோடி அரசின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பாஜக 12-வது கிளைத்தலைவர் செல்வகணேசன், 22-வது கிளைத்தலைவர் சுப்பையா, 232-வது கிளைத் தலைவர் மணிகண்டன், 237-வது பாலமுருகன், 145-வது கிளைத் தலைவர் பரமசிவன் உட்பட ஏராளமான பாஜக நிர்வாகிகள், பெண்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் துண்டு பிரசுரங்களை பெற்றுக்கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி வியாபாாிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.

Next Post

மாப்பிள்ளையூரணி ஜோதிபாசு நகரில் வீடு வீடாக சென்று கனிமொழி சாதனையை துண்டு பிரசுரம் வழங்கி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்  தீவிரமாக வாக்கு சேகாித்தார்.

Next Post
மாப்பிள்ளையூரணி ஜோதிபாசு நகரில் வீடு வீடாக சென்று கனிமொழி சாதனையை துண்டு பிரசுரம் வழங்கி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்   தீவிரமாக வாக்கு சேகாித்தார்.

மாப்பிள்ளையூரணி ஜோதிபாசு நகரில் வீடு வீடாக சென்று கனிமொழி சாதனையை துண்டு பிரசுரம் வழங்கி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்  தீவிரமாக வாக்கு சேகாித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In