• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம் பிறந்தநாள் விழா கோலாகலம் : முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

policeseithitv by policeseithitv
February 5, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம் பிறந்தநாள் விழா கோலாகலம் : முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி பிப்,5

 

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம்

அவர்கள் பிறந்தநாள்

05/02/24 அன்று வத்தலகுண்டில் உள்ள

அவரது இல்லத்தில் வைத்து சீரும் சிறப்புமாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில்

பல முக்கிய பிரமுகர்கள் , சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், கட்சி மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுச்செயலாளர் வதிலை செல்வம் அவர்களுக்கு நேரில் வந்து வாழ்த்துகள் தெரிவித்தனர்

பொதுச் செயலாளர் வதிலைச் செல்வம் அவர்கள் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டினார். நிர்வாகிகள் பலரும் சால்வை மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

வெகு சிறப்பாகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட அவை தலைவர் கோடை ஆனந்த், பிரேம், ரமேஷ், உள்ளிட்ட கொடைக்கானல் நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் ஏராளமானவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கனிமொழி எம்பி தலைமையில் பொது மக்களிடம் கருத்து கேட்பு*

Next Post

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையில் பொது மக்களிடம் கருத்து கேட்பு: மாப்பிள்ளையூரணி மக்களுக்கு பட்டா வழங்க பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் கோரிக்கை!!

Next Post
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையில் பொது மக்களிடம் கருத்து கேட்பு: மாப்பிள்ளையூரணி மக்களுக்கு பட்டா வழங்க பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் கோரிக்கை!!

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையில் பொது மக்களிடம் கருத்து கேட்பு: மாப்பிள்ளையூரணி மக்களுக்கு பட்டா வழங்க பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் கோரிக்கை!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In