• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!! 

policeseithitv by policeseithitv
December 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் வடிகால் கால்வாய் அப்பகுதியில் நடைபாதை கற்கள் பதிக்க வேண்டிய இடத்தையும், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், புதிய பேரூந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர்கள் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி மாநில அதிமுக வர்த்தக அணி சார்பில் மலர் அஞ்சலி

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு – பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!!

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு – பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!!

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு - பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In