• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மக்கள் களம்’ நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி

policeseithitv by policeseithitv
November 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மக்கள் களம்’ நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி (27/10/2023 ) அன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, 1 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, 1 பயனாளிக்கு ரூ.10,000 திருமண உதவித் தொகை, 1 பயனாளிக்கு ரூ.2,759 கல்வி உதவித்தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு ரூ.2,243 என மொத்தம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.

 

நிகழ்வில்,வல்லநாடு ஊராட்சியை சார்ந்த முத்து கணபதி அவர்கள் வாகைக்குளம் – வல்லநாடு மின்பாதையில் மின்வயர் மாற்றி தரும்படி கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து இன்று (06/11/2023) வகைக்குளம் – வல்லநாடு பகுதியில் மின்வாரிய ஊழியர்கள்,சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் மற்றும் மின்வயர்கள் பொருத்தப்பட்டது.

Previous Post

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Next Post

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதி விவசாயிகள் பாதிக்கும் வகையில்  ராட்சத குழாய் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சிம்  வாட்டர் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு!!

Next Post
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதி விவசாயிகள் பாதிக்கும் வகையில்   ராட்சத குழாய் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சிம்   வாட்டர் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு!!

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதி விவசாயிகள் பாதிக்கும் வகையில்  ராட்சத குழாய் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சிம்  வாட்டர் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In