• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுக ஆட்சியை விரட்டும் வரை அண்ணாமலை பணி தொடரும் தூத்துக்குடி, பி.ஜே.பி மகளிரணி சூளுரை

policeseithitv by policeseithitv
October 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுக ஆட்சியை விரட்டும் வரை அண்ணாமலை பணி தொடரும்  தூத்துக்குடி, பி.ஜே.பி மகளிரணி சூளுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,

பிரதமர் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் குறித்து தூத்துக்குடி பெருமாள்புரத்தில் நடைபெற்ற பி.ஜே.பி தெருமுனை பிரச்சாரக் கூட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் லதா, தலைமை வகித்தார். தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மகளிரணி நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள், தொழில் கடன், கிராமப்புற மக்கள் நலன் கருதி ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு அதிக அளவில் வழங்கப்பட்டடுள்ளது. ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக அரிசியும், கோதுமையும் வழங்கி வருகிறது. ஆனால் இதுபோன்ற திட்டங்களை எல்லாம் மாநில அரசு செய்வது போன்று தமிழக அரசும் முதலமைச்சர் ஸ்டாலினும் தெரிவித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய ஏமாற்று வேலை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதியை கூறிவிட்டு இப்போது சில நடைமுறைகளை தெரிவிக்கின்றனர். இப்படி ஏமாற்றும் தி.மு.க விற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தமிழகத்தின் முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும். அதற்கு அனைத்து மகளிரணியினரும் வீடு தோறும் சென்று மத்திய அரசு செய்த சாதனைகளையும், திட்டங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று பேசினார்கள். மாவட்ட மகளிரணி தலைவர் தேன்மொழி, துணை தலைவர்கள் தங்கம், சுதா, மகளிரணி மாவட்ட பார்வையாளர் லதா, மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் உஷhதேவி, கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் வெள்ளத்தாய், ஆலயப் பிரிவு மாவட்டச் செயலாளர் அன்னபூர்ணா சமூக ஊடகப் பிரிவு மாநிலப் பொறுப்பாளர் அனுசியா, மேற்கு மண்டல மகளிர் அணித்தலைவர் சண்முக லீலாவதி, வடக்கு மண்டல மகளிர் அணித்தலைவர் சுபா சங்கரி, கிழக்கு மண்டலத் தலைவர் ஆனந்த செல்வம், மேற்கு மண்டல பொதுச்செயலாளர் லெட்சுமி கொரைரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திவிழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி : சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்.தலைவர் சரவணக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Next Post

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

Next Post
தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In