• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

policeseithitv by policeseithitv
October 24, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்ற பிரிவு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

*குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சூரசம்கார நாளான இன்று (24.10.2023) பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வருவதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 68 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 2500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.*

 

*மேற்படி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து கவனித்து வருகிறார்.*

Previous Post

நவராத்திரி விழாவை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர் லட்சிய பாதை சண்முகசுந்தரம் இல்லத்தில் கொலு பொம்மைகள்: அமைச்சர்  கீதாஜீவன் நேரில் வந்து கொலு பொம்மைகளை பார்த்து ரசித்தார்!!

Next Post

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Next Post
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In