• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி! விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி: கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு விவசாயிகள் நன்றி!*

policeseithitv by policeseithitv
September 28, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி! விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி: கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு விவசாயிகள் நன்றி!*
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குருகாட்டூர் ஊராட்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் (13/09/2023) அன்று ‘மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் விவசாயிகள் கனிமொழி எம்பியிடம், கடம்பாகுளம் தூர்வாருவதற்கும், கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து, கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு டிராக்டர் மூலம் விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு அப்பணிகளை திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் நேற்று (27/09/2023) துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ‘மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் மனு அளித்த உடனேயே நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Previous Post

தூத்துக்குடி சூசை நகரில் அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் குடிநீர் குழாய் அமைத்து கொடுத்தார்

Next Post

தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன் பங்கேற்பு

Next Post
தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In