• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குடிநீர் பிரச்சனை குறித்து ஆட்சியர், எம்.பியிடம் மனு அளித்த ஊராட்சி தலைவர், மறுநாளே களத்தில் இறங்கி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி* 

policeseithitv by policeseithitv
September 14, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குடிநீர் பிரச்சனை குறித்து ஆட்சியர், எம்.பியிடம் மனு அளித்த ஊராட்சி தலைவர், மறுநாளே களத்தில் இறங்கி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி* 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்னாங்குறிச்சியில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீரை மேல ஆத்தூர், மஞ்சள்நீர்காயல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுத்து பல்வேறு ஊர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், மாரமங்கம், முக்காணி, பழைய காயல் உள்ளிட்ட பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மஞ்சள்நீர் காயல் சுத்திகரிப்பு நிலையம் போலவே, வாழவல்லான் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கி ஆண்டு கொற்கை, அகரம், மாரமங்கலம், முக்காணி, பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் நீர் வழங்க வேண்டுமென நேற்று (12/09/2023), துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

 

இந்த நிலையில், இன்று (13/09/2023) தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள மஞ்சல்நீர்காயல் குடிநீர் வடிகால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரில் சென்ற கனிமொழி கருணாநிதி எம்.பி அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். புதிய குழாய்கள் ஒரு மாதத்திற்குள் அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த அதிகாரிகள். குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் குழாய்களை மாற்ற ஒரு மாதம் காலம் ஆகவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது குடிநீர் பிரச்சினை தீர சுற்று வட்டார கிராமங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

முன்னதாக, முக்காணி ஊராட்சி மற்றும் குதிரை மொழி ஊராட்சியில் கனிமொழியின் உத்தரவின் படி லாரி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சரவணன் IAS, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி கயத்தார் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், குறைகேட்டல் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

Next Post

குடிநீர் பிரச்சனை குறித்து எம்.பியிடம் மனு அளித்த அதிமுக ஊராட்சி தலைவர், மறுநாளே கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி* 

Next Post
குடிநீர் பிரச்சனை குறித்து எம்.பியிடம் மனு அளித்த அதிமுக ஊராட்சி தலைவர், மறுநாளே கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி* 

குடிநீர் பிரச்சனை குறித்து எம்.பியிடம் மனு அளித்த அதிமுக ஊராட்சி தலைவர், மறுநாளே கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி* 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In