• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தலைமறைவான குற்றவாளி போக்சோ குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் நடவடிக்கை

policeseithitv by policeseithitv
March 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தலைமறைவான குற்றவாளி போக்சோ குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி  போக்சோ குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த17.12.2020 அன்று  திருச்செந்தூர் அழைத்துச் சென்று, சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து திருச்செந்தூர் பகுதியில் தனிமையில் விட்டுவிட்டு தலைமறைவான கூசாலிப்பட்டி மேட்டுதெருவைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் வான்பாபு மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான எதிரியை தேடி வந்தனர். பின்னர் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தனிப்படை அமைத்து எதிரியை தீவிரமாக தேடி வந்தனர்.அதன் பலனாக தலைமறைவான எதிரி வான் பாபு  பிடிக்கப்பட்டான் .
எதிரி மீது போக்சோ வழக்கு உள்ள காரணத்தால்  விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய  காவல்ஆய்வாளர் மீரல்பானு  எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்கள்.  அதன்படி பாளையங்கோட்டை சிறையில்  எதிரி வான்பாபு அடைக்கப்பட்டான்.
Previous Post

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதியுதவி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வழங்கி ஆறுதல்

Next Post

காவலர்களுக்கு விடுமுறை கிடையாது – தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு

Next Post
காவலர்களுக்கு விடுமுறை கிடையாது – தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு

காவலர்களுக்கு விடுமுறை கிடையாது - தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In