• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு நாள் விழாவின் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
July 18, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு நாள் விழாவின் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தந்தி ஆபீஸ் முன்பிருந்து பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு சப்கலெக்டர் கௌரவ்குமார், தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நிறைவடைந்தது.

பேரணியில் மாணவ மாணவிகள் “தமிழ் எங்கள் பிறவித்தாய்” “இன்றும் தமிழ் என்றும் தமிழ்” “தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்” “தமிழ் எங்கள் உயிர்க்கு வான்” பல்வேறு வாசகங்களை அடங்கிய பாதாகைகளை எடுத்துச் சென்றனர்.

பேரணியில் மாநகராட்;சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, கல்வி அலுவலர் குருநாதன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்;ட பிரதிநிதி செந்தில்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், இன்ஸ்பெக்டர் ஐயப்பன், தமிழ்வளர்ச்சி துறை அலுவலர்கள், மற்றும் மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தமிழகத்தில் பாலைவனமாக மாறும் ஓட்டப்பிடாரம் தொகுதி தமிழக முதல்வர் விழித்துக் கொள்வாரா? இசக்கிராஜா கேள்வி.

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் புதிய வாகனங்களை ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் புதிய வாகனங்களை ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் புதிய வாகனங்களை ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In