தூத்துக்குடி மாநகராட்சி – மேலூர் ரயில் நிலையத்திலிருந்து எட்டயபுரம் சாலை மற்றும் ஜெயராஜ் சாலை செல்வதற்கான இணைப்பு பாதைகளை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைத்திடும் பணிகள் குறித்து இன்று மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு ஆனந்த சேகரன் உள்ளிட்டோர்.!

