• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 12, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தமிழ்நாடு அரசும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டும். வீட்டுக்கு ஓரு மரக்கன்று நடவேண்டும். அதை பேணிபாதுகாக்க வேண்டும். நெகிழி கழிவுகள்; இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழகம் முழுவதும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தூத்துக்குடி மாநகரில் இத்திட்டத்தை முழுமையாக கடைப்பிடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட போல்பேட்டை தூயமிகாவேல் ஆலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டு ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிறைவில் சபையின் மூப்பர்கள் இணைந்து சுற்றுச்சூழல் ஞாயிறு ஆராதனையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பேணிபாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் மஞ்சள் துணிப்பை ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சேகரத் தலைவர் லிவிங்ஸ்டன் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் சுதன்கீலர், சமூக ஆர்வலர் ஐசக், மற்றும் சபையை சேர்ந்த பாதிரியார்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

திமுக அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துப் பெற்றனர்

Next Post

தூத்துக்குடியில் மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா : தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

Next Post
தூத்துக்குடியில்  மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா : தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

தூத்துக்குடியில் மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா : தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In