• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாபெரும் வெற்றி – பஞ். தலைவர் சரவணக்குமார் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். 

policeseithitv by policeseithitv
March 2, 2023
in Uncategorized
0
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாபெரும் வெற்றி – பஞ். தலைவர் சரவணக்குமார் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ்-திமுக மற்றும் இதர கட்சிகள்கூட்டணி அமைத்து, காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் மேனகா நவநீதன் ஆகியோர் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இளங்கோவனின் மகத்தான வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக-காங்கிரஸ் கட்சி கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சவேரியார்புரம் பிரதான சாலையில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும்; மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமையில்; பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

வெற்றி விழாவில் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், தொம்மை சேவியர், மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்; பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சேசுராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைக் கழக செயலாளர்கள் காமராஜ், ஜேசு, உலகநாதன், கிராஸ், காசி, ஆசைத்தம்பி, சந்தனராஜ், மணி, இராயப்பன், தங்கபாரதி, பொன்னுச்சாமி, வேல்ராஜா, மாரியப்பன், முருகன், வேல்ராஜ், மைக்கேல்ராஜ், ஆனந்த், பிரன்ஸிகர் மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி- தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Next Post

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Next Post
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In