• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்ட துவங்கியது.  தூத்துக்குடியை கலக்கும் ஜோயலின் ஆட்டோ விளம்பரம்

policeseithitv by policeseithitv
February 18, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்ட துவங்கியது.   தூத்துக்குடியை கலக்கும் ஜோயலின் ஆட்டோ விளம்பரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வருகிற மார்ச் 1-ம் தேதி வருவதையொட்டி, அதற்கு முன்னோட்டமாக தூத்துக்குடியில் 250 ஆட்டோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி கொண்டாடப்பட்டது.

ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் மூலம் தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் உள்பட மாவட்டம் ஆட்டோக்கள் சுற்றி வருவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடையே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி பட்டித்தொட்டியெங்கும் பரவ துவங்கியுள்ளது.

முன்னதாக, நலிவடைந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் வழிகாட்டுதலின் தாம்பரம் விமல்; முழு ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மெல்டஸ், கார்த்திக், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.பால்துரை பொருளாளர் சேக்முகமது, துணைச் செயலாளர் காளிஸ்வரன், துணை தலைவர் நடராஜ், தளபதி முருகன், துணை செயலாளர் புதுக்கோட்டை சிவமுருகன், மாநகர டினோ, முத்தரசன், செந்தில், விமல், ஷகிலன், ஆனந்த், ஜூடு உள்பட ஏராளமான திமுக இளைஞரணி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக கூட்டணி வேட்பாளரை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் – வீதி வீதியாகச் சென்று அமைச்சர் கீதாஜீவன் ஈரோட்டில் வாக்கு சேகரிப்பு

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கி கடனுதவி வழங்கும் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கி கடனுதவி வழங்கும் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கி கடனுதவி வழங்கும் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In