• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவடட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும   மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீன்உற்பத் தியினை பெறுக்குவதற்க்கு  மீன்வளர்ப்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம மாவட்ட  ஆட்சித்தலைவர் டாக்டா அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு  மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது. 

policeseithitv by policeseithitv
February 10, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவடட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும    மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீன்உற்பத் தியினை பெறுக்குவதற்க்கு   மீன்வளர்ப்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம மாவட்ட   ஆட்சித்தலைவர் டாக்டா அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு   மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் தலைமையில்   நடைபெற்றது. 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவடட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும

மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீன்உற்பத் தியினை பெறுக்குவதற்க்கு

மீன்வளர்ப்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம மாவட்ட

ஆட்சித்தலைவர் டாக்டா அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு

மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் தலைமையில்

நடைபெற்றது.

 

நாகப்பட்டினம் பிப்ரவரி 10

 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில மீன்வளம்

மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீன்உற்பத்தியினை

பெறுக்குவதற்க்கு மீன் வளர்ப்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர்

தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில மீன் வளர்ப்பு விவசாயிகள் நம் மாவட்டத்தில அரசு மீன்

பண்ணை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பினை மேம்படுத்திடவும், மீன் தீவன ஆலை

அமைத்தல், மீன் வளர்ப்புக்கான காப்பீடு செய்தல மற்றும் அறுவடை செய்யும்

மீன்களை சந்தைப்படுத்துதல ; ஆகியவற்றிற்கு அரசு நடவடிக்கை எடுக்க

கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நன்னீர் மீன்

வளர்ப்பினை ஊக்குவித்திட தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள

திட்டங்கள் குறித்தும், மீன் வளர்ப்பினை விரிவு படுத்திட அரசின் திட்டங்களில்

பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி

இயக்குநர் ஜெயராஜ் , மீன் வளர்ப்பு விவசாயிகள் மற்றும் அரசு

அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

மத்திய அரசு பணிக்கான எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் தூத்துக்குடி கின்ஸ் அகடமியில் துவக்கம்

Next Post

கை சின்னத்திற்கு வலிமை சேர்க்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள்  ஈரோட்டில் அமைச்சர் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

Next Post
கை சின்னத்திற்கு வலிமை சேர்க்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள்   ஈரோட்டில் அமைச்சர் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

கை சின்னத்திற்கு வலிமை சேர்க்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள்  ஈரோட்டில் அமைச்சர் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In