• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியத்தில் பள்ளி கல்லூரி விடுதி மாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி.

policeseithitv by policeseithitv
February 10, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கலந்துகொண்டார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

வேதாரணியம் பிப்ரவரி 11

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் நாகை ரஸ்தா சின்னசாலையில் அமைந்துள்ள
அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நலத்துறை,மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் நாகப்பட்டினம் இணைந்து நடத்தும் பள்ளி கல்லூரி விடுதி மாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் க. சங்கர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக
வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டார் .தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்கத் தலைவர் P. வைரவமூர்த்தி,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில்
திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன்,நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர்
ஆகியோர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இடையே அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்கள்.வேதாரணியம் அரசு கல்லூரி மாணவியர் விடுதி காப்பாளனி கலைவாணி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இருந்தார். இறுதியில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் எம். அகிலன் நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி விடுதி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கலந்துகொண்டார். 

Next Post

மத்திய அரசு பணிக்கான எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் தூத்துக்குடி கின்ஸ் அகடமியில் துவக்கம்

Next Post
மத்திய அரசு பணிக்கான எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் தூத்துக்குடி கின்ஸ் அகடமியில் துவக்கம்

மத்திய அரசு பணிக்கான எஸ்.எஸ்.சி - எம்.டி.எஸ் வகுப்புகள் தூத்துக்குடி கின்ஸ் அகடமியில் துவக்கம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In