• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் எரிந்து செல்லவேண்டாம் – வனத் துறையின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் என வனச்சரக அலுவலர் பா.அயூப்கான் வேண்டுகோள்

policeseithitv by policeseithitv
January 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் எரிந்து செல்லவேண்டாம் – வனத் துறையின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் என வனச்சரக அலுவலர் பா.அயூப்கான் வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் ஜனவரி 20

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரத்தை அடுத்த கோடியக்கரையில்
திருச்சி வன மண்டலம் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரகம் கோடியக்கரை சரணாலய பகுதிகளில் அதிதீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு பணி மேற்கொண்டுவரப்படுகிறது.
இது ஒரு சுற்றுலா தலமாகும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் வானங்களுடன் வந்து குரங்குகளை தொந்தரவு செய்வது, அதற்கு தின்பண்டங்கள் போடுவது தடைசெய்யப்பட்டுள்ளது அது குறித்து பதாதைகளும் வைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி குரங்குகளுக்கு தின் பண்டங்கள் அளித்தாலோ விலங்குகளுக்கு தொந்தரவுகள் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டாலோ இந்திய வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் திருத்தபட்ட 2022 வனஉயிரினப் பாதுகாப்பு சட்டங்களின்படி வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்து வழக்குபதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த நேரிடும் மேலும் இச்சட்டத்தில் ஒரு லட்சம் அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க தக்க குற்றமாகும். ஆகவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை இயற்கையோடு சேர்ந்து வாழவழிவகை செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோன்று சரணாலய சாலைகளில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாகனத்தினை இயக்குமாறும், பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் எரிந்து செல்லவேண்டாம் எனவும் வனத் துறையின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் என
வனச்சரக அலுவலர் பா.அயூப்கான்
தெரிவித்துள்ளார்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் 5 நாள் குடிநீரின்றி தவித்த பொதுமக்கள் : அதிரடியாக களமிறங்கிய அதிமுக கவுன்சிலர்!! பொதுமக்கள் பாராட்டு!!!

Next Post

வேதாரணியத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

Next Post
வேதாரணியத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

வேதாரணியத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In