• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

policeseithitv by policeseithitv
January 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்

டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

நாகப்பட்டினம் ஜனவரி 05

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பான ஏற்கனவே வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ளவர்கள் நேரடியாக விவசாயிகளின் வயல்களுக்கே சென்று தரமான கரும்புகளை பார்வையிட்டு இந்தாண்டு 2,17,000 கரும்புகளை கொள்முதல் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்தனர். கரும்புகள் சராசரி 6 அடிக்கு குறையாமல் சராசரி தடிமனை விட கூடுதல் தடிமன் கொண்ட, நோய் தாக்காத கரும்புகளை வாங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வட்டார அளவிலான குழுவினர் சரியான அளவில் உள்ள கரும்புகளை தேர்வு செய்துள்ளனரா என இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரமான கரும்புகளை தரம்பிரித்து பொதுமக்களுக்கு அனுப்ப வேண்டும் என விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். அந்த ஆய்வின்போது கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் கா.ப.அருளரசு, வேளாண்மைதுறை இணை இயக்குநர் அகண்டா ராவ், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 2023- 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று வெளியிட்டார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ். தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ். தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ். தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In