• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.

policeseithitv by policeseithitv
December 28, 2022
in Uncategorized
0
டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணிக்கான பூமிபூஜையுடன் அடிக்கல்நாட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி இந்த கட்டுமான பணியை துவங்கியுள்ளோம். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் நீண்டநாளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த மீன்சந்தை அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிந்து மீன்சந்தை இயங்கும் நேரத்தில் தூய்மையை கடைபிடித்து சுகாதாரத்தை பேணிபாதுகாத்து நல்லமுறையில் பயன்னடைய வேண்டும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கும் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராணி, பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், திமுக நிர்வாகிகள் ராயப்பன், பொன்னுச்சாமி, ராமச்சந்திரன், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

வேதாரணியத்தை அடுத்த ஆற்காட்டு துறைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021 2023 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் அளித்தார்.

Next Post

தாளமுத்துநகர் வியாபாரிகளுக்கு தொழில்கடன் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

Next Post
டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.

தாளமுத்துநகர் வியாபாரிகளுக்கு தொழில்கடன் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In