• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

policeseithitv by policeseithitv
December 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

நாகப்பட்டினம் டிசம்பர் 2

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் அரசு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி மூலமாக 11 பயனாளிகளுக்கு 1 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

மத்திய மாநில அரசு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முத்ரா திட்டம் மற்றும் பெண்களுக்கான ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கி கடன்களை பாரத ஸ்டேட் வங்கி மூலமாக இன்று 11 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஸ்ரீ கோவிந்த நாராயண கோயல், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஏ. பிரபாகர் ,நாகை வங்கியின் முதன்மை மேலாளர் எஸ். காதர் பாஷா. மேலாளர் என். வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரணியம் ஒன்றிய வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 30 ஆம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. 

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெண்ணியம் போற்றுவோம் என்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டு பார்வையிட்டார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெண்ணியம் போற்றுவோம் என்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டு பார்வையிட்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In