• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு:  கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்  தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!!

policeseithitv by policeseithitv
November 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு:   கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்   தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,நவ,27

 

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி

கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்

தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் மாப்பிள்ளையூரண ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.எம். ஸ்டாலின் தலைமையில் மாப்பிள்ளையூரணியில் சுமார் 130 தூய்மை காவலர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விதமாக சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை காவலர்களுக்கு சேலைகளை வழங்கினார்.

இந்த   நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆம்ஸ்ட்ராங், சதீஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் பிரபாகர், இளைஞர் அணி ரமேஷ், குணா, பாலானந்த், குமார், சக்திபாலன், கௌதம், தூய்மை காவலர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாப்பிள்ளயூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரையும்

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் மாப்பிள்ளையூரண ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.எம். ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். ஆண்டுதோறும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் இவர் இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக தூய்மை காவலர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பித்தார்.

 

செய்தி தொகுப்பு

எம்.கண்ணன்.

போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

நாகப்படடினம் மாவட்டம் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் ஓட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்!!

Next Post
உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு:   கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்   தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!!

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In