• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த பஞ்ச நதி குளம் மேற்கு வேம்பதேவன் காட்டை சேர்ந்த சேகர் என்பவரை மடையான் பறவைகளை பிடித்தற்காக பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
November 23, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த பஞ்ச நதி குளம் மேற்கு வேம்பதேவன் காட்டை சேர்ந்த சேகர் என்பவரை மடையான் பறவைகளை பிடித்தற்காக பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த பஞ்ச நதி குளம் மேற்கு வேம்பதேவன் காட்டை சேர்ந்த சேகர் என்பவரை மடையான் பறவைகளை பிடித்தற்காக பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.

வேதாரணியம் நவம்பர் 23

திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் வனவர்கள், ராமதாஸ், செல்வி மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர் நிர்மல்ராஜ் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் இன்று பஞ்சநதிகுளம் மேற்கு வேம்பதேவன்காடு வயல் வெலியில் வலை வைத்து மடையான் பறவை பிடித்த பக்கிரி மகன் சேகர் 53 | 22

என்ற நபரினை பிடித்து விசாரணை செய்து இந்திய வனஉயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி வழக்குபதிவு செய்யப்பட்டு வனஉயிரினக் காப்பாளர் நாகப்பட்டினம் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி இணக்க கட்டண மாக 15000/= வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் அவர்களால் விதிக்கப்பட்டது.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கே சென்று உரிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாமில் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாமில் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாமில் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In