• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

policeseithitv by policeseithitv
November 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

வேதாரணியம் நவம்பர் 12

திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, இவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் ராமதாஸ் வனவர், வனக்காப்பாளர்கள் ரணிஷ்குமார், இலக்கியா, வேட்டை தடுப்பு காவர்கள் பாண்டியன், நிர்மல்ராஜ் ஆகியோர்கள் கொண்ட வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்களுடன் இன்று காலை தென்ன டார் கிழக்கு வயல்வெளிகளை தணிக்கை செய்கையில் தென்னடார் கிழக்கை சேர்ந்த ராமன் (வயது 38) த/பெ பஞ்சநாதன் ஆகிய நபர் தன் வீட்டிற்க்கு அருகில் இருந்த வயல்வெளியில் மடையான், கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்ச்சிக்கும் போது வனச்சரக அலுவலர் பா. அயூப் கான் தலைமையிலான வன குழுவினர் மேற்கண்ட நபரை பிடித்து விசாரனண செய்து, கைது செய்து இந்திய வன உயிரி பாதுகாப்பு சட்டபடி வழக்குபதிவு செய்து நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, உத்தரவின்படி இணக்க கட்டணமாக 25000/= ரூ அபராதம் விதிக்கப்பட்டது.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஸ் சிலிண்டர் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி கொள்ளை முயற்சி வாய்மேடு காவல்துறையின் விசாரணை

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In