• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஸ் சிலிண்டர் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி கொள்ளை முயற்சி வாய்மேடு காவல்துறையின் விசாரணை

policeseithitv by policeseithitv
November 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஸ் சிலிண்டர் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி கொள்ளை முயற்சி வாய்மேடு காவல்துறையின் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஸ் சிலிண்டர் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி கொள்ளை முயற்சி வாய்மேடு காவல்துறையின் விசாரணை

வேதாரணியம் நவம்பர் 12
நாகப்பட்டினம் மாவட்டம்
வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கில் மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் சுமார் 7.5 கோடி மதிப்புள்ள நகைகள் 1700பேர் அடகுவைத்து உள்ளனர் வங்கியில் 14 லட்சம் ரொக்கம் இருப்பு உள்ளது .இந்த நிலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து.


உள்ளே புகுந்து பூட்டுகளை உடைத்து உள்ளனர். மேலும் லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது வங்கியின் காவலாளி வந்து உள்ளார் .இதை பார்த்த கொள்ளையர்கள் வங்கி காவலாளியை தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இதனால் வங்கியில் இருந்த நகைகளும் 14லட்சம் ரொக்கமும் தப்பியது.வங்கி தலைவர் கூறும்போது எதுவும் கொள்ளைபோகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தார்.அதனால் கொள்ளை முயற்சி பற்றி தகவல் அறிந்து கூடிய பொதுமக்கள் கலைந்து சென்றனர். கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்று உள்ளனர் . வாய்மேடு போலிசார் காவல் ஆய்வாளர் கன்னிகா தலைமையில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In