• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
October 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் அக்டோபர் 18

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி..எம் மகளிர் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை கொண்டு கல்லூரி சந்தை துவங்கப்பட்டது.

இந்த கல்லூரி சந்தையில் மகளிர் சுயஉதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் சணல் பைகள் செயற்கை ஆபரண பொருட்கள் இயற்கை மூலிகைப் பொருட்கள் போன்றவைகள் இடம் பெற்றுயிருந்தன. இச்சந்தை இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.

மேலும் இக்கல்லூரியின் மூலம் அழகுக் கலை மற்றும் பிளம்பர் பயிற்சி முடிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார்மகளிர் திட்ட அலுவலர் உதவி திட்ட அலுவலர் காமராஜ் கல்லூரி முதல்வர் அன்புசெல்வி கல்லூரி ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சார்பில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In