தமிழர் தந்தை ஐயா சி. பா. ஆதித்தனார் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் ஐயா ஆதித்தனார் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ் மாவட்ட பிரதிநிதி பழனிவேல் மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசு செல்வி ஆத்தூர் நகர துணைச் செயலாளர் பிரகாஷ் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சுந்தர் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜெயசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

