• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

policeseithitv by policeseithitv
September 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரணியம் செப்டம்பர் 2

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிபடி நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500 விலை அறிவித்து கொள்முதல் செய்திட வேண்டும் ஒன்றிய அரசு மின்சார திட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் சம்பா தாளடி பருவ காப்பீடு திட்ட இழப்பீட்டை அறிவித்து வழங்கிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக செங்குட்டுவன், வீரப்பன், பாண்டியன் ராமச்சந்திரன் ,தணிகையரசு,நாராயணன், மாரியப்பன் பழனியப்பன் ,ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை விளக்க உரை சிபிஐ நாகை மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன்

விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர் கே பாபுஜி ஆற்றினார்கள்.இறுதியில் அனைவரும் போராட்ட கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாக்கோவில் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அந்தனபேட்டை பெருமாள் கோயில் குளத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In