• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி புனித செபஸ்தியார் ஆலய திருத்தேர் பவனி 

policeseithitv by policeseithitv
August 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி புனித செபஸ்தியார் ஆலய திருத்தேர் பவனி 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி புனித செபஸ்தியார் ஆலய திருத்தேர் பவனி

வேதாரணியம் ஆகஸ்ட் 28

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி புனித செபஸ்தியர் ஆலயத்தில்

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருத்தேர் பவனி நடைபெற்றது. 19.08.2022 ல் புனித செபஸ்தியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நவநாள் உபயதாரர்கள் மூலம் தினமும் திருப்பலி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை அருட்திரு ச. .சான் கென்னடி பங்குத்தந்தை கடினல்வயல் அருட்திரு D. நித்திய சகாயராஜ்

தாளாளர் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேதாரணியம் ஆகியோரால் கூட்டுப்பாடல் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார், ஆரோக்கிய மாதா, காவல் சமனசு ஆகியோரின் திருத்தேர் பவனி பேண்ட் இசை முழங்க, பலவித வாணவேடிக்கை களுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இந்த திருத்தேர் பவனி மற்றும் விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும்

அகஸ்தியம்பள்ளி மாதா கோயில் தெரு தலைவர் மற்றும் கிராமவாசிகள் கடினல்வயல் பங்கு அருட்சகோதரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.மின்சார வாரியம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இந்த திருத்தேர் பவனியயை அகஸ்தியம்பள்ளி மாதாகோவில் தெரு இறைமக்கள் ஏராளமானோர் வந்து கண்டு களித்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டுள்ளது இரவு பகல் பாராமல் நம் மேயர் அயராது உழைத்து வருகிறார். கால்பந்து கழக பொன் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!!

Next Post

வேதாரண்யத்தை அடுத்த கைலவனம் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஊர் குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 

Next Post
வேதாரண்யத்தை அடுத்த கைலவனம் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஊர் குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 

வேதாரண்யத்தை அடுத்த கைலவனம் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஊர் குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In