• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கிராம புற பெண்களை தரையில் அமர வைத்து நடைபெற்ற விளாத்திகுளம் வட்டார களஞ்சிய விழா

policeseithitv by policeseithitv
August 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கிராம புற பெண்களை தரையில் அமர வைத்து நடைபெற்ற விளாத்திகுளம் வட்டார களஞ்சிய விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கிராம புற பெண்களை தரையில் அமர வைத்து நடைபெற்ற விளாத்திகுளம் வட்டார களஞ்சிய விழா..

விளாத்திகுளம் வட்டார களஞ்சிய விழா விளாத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இவ்விழாவில் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம புற பெண்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை தரையில் அமர வைக்கப்பட்டனர். போதுமான சேர் வசதிகள் இருந்தும் தரையில் அமர வைத்து விழா நடத்தப்பட்டது.

விழா ஒருங்கிணைப்பு குழுவினர், சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் மேடை மற்றும் இதர பகுதியில் சேரில் அமர வைக்க பட்டனர்.

தரையில் அமர்ந்து இருந்த பெண்கள், முதியவர்கள் அமர முடியாமல் திணறி வந்தனர்.

பெண்களை தரையில் அமர வைத்து விட்டு நிர்வாகிகள் மட்டும் சேரில் அமர்ந்து இருந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் வாழக்கரை கிராமத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு திறந்து வைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In