• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

policeseithitv by policeseithitv
August 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 18 நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இன்று நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்படுவதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

இந்த உறுதி மொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்பெ.பெரியசாமி கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர்.க.ப. அருளரசு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.இராமன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண் கருத்தரங்கம்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் எரிபொருள் சிக்கனம், ஆரோக்கியமான சமுதாயம், இயற்கை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவரின் மிதிவண்டி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Next Post
நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் எரிபொருள் சிக்கனம், ஆரோக்கியமான சமுதாயம், இயற்கை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவரின் மிதிவண்டி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In